Category: TN ASSEMBLY ELECTION 2021

திமுக ஆட்சிக்கு வந்தால் கும்பகோணம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும்! ஸ்டாலின் வாக்குறுதி…

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் கும்பகோணம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி வழங்கினார். கும்பகோணத்தை தலைமையிடமாக…

வாக்குச்சாவடிகளில் காமிரா பொருத்தும் பணி தீவிரம்! பள்ளிகளை திறந்து வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு…

சென்னை : வாக்குச் சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி நடக்க உள்ளதால் பள்ளிகளை திறந்து வைக்க தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு….

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின்…

 இடஒதுக்கீடுக்கு கால நிர்ணயம், நீட்-டுக்கு பதில் சீட் உள்பட பல அறிவிப்புகள்: கமல்ஹாசனின் மநீம கட்சி தேர்தல் அறிக்கை…

கோவை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், இடஒதுக்கீடுக்கு கால நிர்ணயம், நீட்-டுக்கு பதில் சீட் உள்பட…

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள், நண்பர்கள் வீட்டில் 2வது நாளாக தொடரும் ரெய்டு…

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள், நண்பர்கள், உதவியாளர் வீடுகளில் நேற்று தொடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை இன்று 2ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இது…

அதிமுக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும்! பாஜக பொறுப்பாளர் சி.டி. ஆசை…

சிவகங்கை: அதிமுக கூட்டணியில் கடும் இழுபறிக்கு பின்னர் 20 தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் வெற்றிக்கு பிறகு அதிமுக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படும்…

‘என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்’: கண்ணீருடன் வாக்கு சேகரித்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்…

திருவண்ணாமலை: ‘என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்’ என்று வாக்காளர்களிடம் கண்ணீருடன் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற…

அதிமுகவினர் மோடியிடம் தமிழகத்தை அடகு வைத்துள்ளனர் : உதயநிதி ஸ்டாலின்

ஓசூர் அதிமுகவினர் தமிழகத்தை மோடியிடம் அடகு வைத்துள்ளனர் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி, ஓசூர் தொகுதியில்…

தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்! தமிழகத்தில் இதுவரை 4034 பேர் மனுத்தாக்கல்…

சென்னை: நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது. தமிழகம்,…

தமிழக சட்டப்பேரவை தேர்தல் : இன்றுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது.

சென்னை இன்றுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது. வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.…