சென்னையில் கடந்த 16மணி நேரத்தில் மேலும் 26 பேர் கொரோனாவுக்கு பலி…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 16 மணி நேரத்தில் 26 பேர் பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 16 மணி நேரத்தில் 26 பேர் பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது…
சென்னை: தமிழக்ததில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏராளமான காவல்துறையினரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றன. சென்னையில் மட்டும் காவல்துறையைச் சேர்ந்த…
சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து, கடிதம் அனுப்பியது. இதற்கு…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,376ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு…
சென்னை: சென்னையில் 523 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் சென்னையில் அதிதீவிரமடைந்து உள்ளது.…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14516 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில், நேற்று ஒரே நாளில்…
பிராசிலயா: பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று மிகத்தீவிரமடைந்து உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 54,771 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி…
ஒட்டாவா ஒருவருக்கு திடீரென கண்கள் சிவந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் எனக் கனடா நாட்டு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இருமல், ஜலதோஷம், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவை…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,95,812 ஆக உயர்ந்து 12,970 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 14,721 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…