புதுச்சேரியில் 79பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, ஒரே நாளில் மேலும் 30பேருக்கு கொரோனா… அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாகவும், 79பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்து உள்ளார். சென்னையில்…