பிரதமரிடம் தமிழக முதல்வர் தெரிவித்தது என்ன?
சென்னை இன்று பிரதமர் மோடி தமிழகம், டில்லி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர்களுடன் காணொளி ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி…
சென்னை இன்று பிரதமர் மோடி தமிழகம், டில்லி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர்களுடன் காணொளி ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி…
நெட்டிசன்: பத்திரிகையாளர்: ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு… தமிழ்நாடு நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர், “கொரோனா தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே நேரில் போய் அரசின் உதவித்தொகையை…
சென்னை: தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக 25,463 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்தே, பாதிப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சப்பட்சமாக 2174…
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் மேலும் 2174 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1276 பேர் இன்று…
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் மேலும் 2174 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்…
சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு முதன்முறையாக காவல் அதிகாரி ஒருவர் பலியாகி உள்ளார். இது காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது.…
சென்னை: நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன. இருந்தாலும்,…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் புதிதாக 63 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…
டெல்லி: கொரோனா தொற்று பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர் களுக்கு ஊதியம் தர மறுப்பது கிரிமினல் குற்றம் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.…