தமிழ்நாட்டில் இன்று (10-4-2022) புதிதாக 30 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 20,053 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 20,053 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று…
Pills Weight Loss Fast. The head of the Tiger Shark Regiment, whose upper body was receding, just barely burst out…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை உள்பட 6 மாவட்டங்களில்…
டெல்லி: 18வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார்…
பாட்னா: பீகார் மாநிலத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த சுமார் 50 டன் எடை கொண்ட 60 அடி இரும்பு பாலத்தை கொள்ளைக்கூட்டம் ஒன்று இரவோடு இரவாக பெயர்த்து எடுத்து…
டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் ஒரு டோஸ் ரூ.225 என குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10ந்தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகள்,…
சென்னை: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வலியுறுத்தியும், தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமையில்…
சென்னை: தமிழகத்தில் இனி கொரோனா தடுப்பூசி முகாம் கிடையாது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. வாரந்தோறும் நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் இனிமேல் நடத்தப்படாது…
டெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் 1,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,033 நேற்று 1,109ஆக இருந்த பாதிப்பு இன்று 1,150ஆக அதிகரித்துள்ளது. தற்போது…
டெல்லி: ஏப்ரல் 10ந்தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அல்லது முன்னணி ஊழியர்களாக இல்லாவிட்டால், அவர்களின் கோவிட் பூஸ்டர்…