09/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1150 பேருக்கு கொரோனா பாதிப்பு, 11,365 பேர் சிகிச்சையில்…
டெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் 1,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,033 நேற்று 1,109ஆக இருந்த பாதிப்பு இன்று 1,150ஆக அதிகரித்துள்ளது. தற்போது…