Category: News

சாத்தான்குளம் சம்பவம்: பொய் சர்டிபிகேட் கொடுத்த அரசு பெண் மருத்துவர் எஸ்கேப்…

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில், காவல்துறைக்கு ஆதரவாக பொய்யான சட்டிபிகேட் கொடுத்த சாத்தான்குளம் அரசு மருத்துவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் 15 நாட்கள்…

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் ஏராளமானோர் கொரோனாவால் பாதிப்பு…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதுபோல செங்கல்பட்டு மாவட்டத்தில்…

காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட கொரோனா நிதி! திருப்பி வழங்க முதல்வர் உத்தரவு..

சென்னை: தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்க, தமிழக காவல் துறையினர் சார்பில் ஒருநாள் சம்பளம் நிதியாக வழங்கப்பட்டது. அந்த நிதியை திருப்பி வழங்க தமிழக முதல்வர்…

30/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்… 8ஆயிரத்தை நெருங்கும் ராயபுரத்தில் …

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ள நிலையில், சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சென்னை ராயபுரம் மண்டலம்…

சாத்தான்குளம் காவல் நிலையம், வட்டாட்சியர் செந்தூர்ராஜன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது…

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பாளராக…

30/06/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.66 லட்சமாக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 415 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை…

கொரோனாவை வீழ்த்திய 103 வயது முதியவர்..

கொரோனாவை வீழ்த்திய 103 வயது முதியவர்.. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் சித்தேஷ்வர் தாலோ என்ற பகுதியைச் சேர்ந்த 103 வயது முதியவர் ஒருவர் அங்குள்ள மருத்துவமனையில்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் அளிக்கும் பிளாஸ்மா நன்கொடை

டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தனது பிளாஸ்மாவை நன்கொடை செய்ய முன் வந்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோருடைய பிளாஸ்மாவை செலுத்துவதன்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.67 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,67,536 ஆக உயர்ந்து 16,904 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 18,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.04 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,04,02,637 ஆகி இதுவரை 5,07,518 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,60,716 பேர் அதிகரித்து…