கொரோனாவை வீழ்த்திய 103 வயது முதியவர்..
கொரோனாவை வீழ்த்திய 103 வயது முதியவர்.. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் சித்தேஷ்வர் தாலோ என்ற பகுதியைச் சேர்ந்த 103 வயது முதியவர் ஒருவர் அங்குள்ள மருத்துவமனையில்…
கொரோனாவை வீழ்த்திய 103 வயது முதியவர்.. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் சித்தேஷ்வர் தாலோ என்ற பகுதியைச் சேர்ந்த 103 வயது முதியவர் ஒருவர் அங்குள்ள மருத்துவமனையில்…
டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தனது பிளாஸ்மாவை நன்கொடை செய்ய முன் வந்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோருடைய பிளாஸ்மாவை செலுத்துவதன்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,67,536 ஆக உயர்ந்து 16,904 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 18,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,04,02,637 ஆகி இதுவரை 5,07,518 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,60,716 பேர் அதிகரித்து…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், 5 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்தஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், தொற்று பரவலும் தீவிரமாகி உள்ளதால்,…
மதுரை இன்று ஒரே நாளில் மதுரை மாவட்டத்தில் 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் எங்கும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, இன்று…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து வருகிறது. மாநிலத் தலைவர் சென்னையில் இன்று 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து உள்ளது. நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையிலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத…
மதுரை : தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டத்திலும் கொரோனா தொற்று…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.…