திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,376ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு…