Category: News

மகாராஷ்டிரா மாநில காவல்துறையில் கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 140 காவலர்களுக்கு கொரோனா…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிதீவிரமடைந்துள்ளது. நாட்டிலேயே கொரோனா பரவலில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், 2வது இடத்தில் தமிழகமும் உள்ளது. அங்கு கடந்த 48 மணி நேரத்தில்…

நாளை (21ந்தேதி) எந்தவித தளர்வுகள் இன்றி சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை (21ந்தேதி) எந்தவித தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பால் விநியோகம், மருத்துவமனைகள்,…

பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட டெல்லி அமைச்சரின் உடல்நிலை முன்னேற்றம்

டெல்லி: கொரோனா பாதிப்பால் அபாயக்கட்டத்தை அடைந்தடெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. டெல்லி…

கொரோனா தீவிரம்: புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படுவது குறித்து நாளை தெரிவிப்பதாக முதல்வர் அறிவிப்பு…

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும், மாநிலத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும், அரசு விதிக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர…

சென்னையில் இருந்து வருபவர்களை அனுமதிக்கக்கூடாது… தஞ்சை கலெக்டரின் அடாவடி தண்டோரோ – வீடியோ

தஞ்சாவூர்: சென்னையில் வருபவர்களை யாரும் வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தண்டோரோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இது…

8,27,980 பேருக்கு சோதனை: நாட்டிலேயே கொரோனா சோதனையில் தமிழகம்தான் டாப்…

சென்னை: நாட்டிலேயே அதிகப்பட்ச கொரோனா தொற்று சோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 8,27,980 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு…

மக்கள்தான் அரசாங்கம்; கொரோனா எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும்… எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: கொரோனா எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். அது பற்றி எனக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியுமா? நாம் மருத்துவர்கள் இல்லை. மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். படிப்படியாகத்தான்…

சென்னையில் கடந்த 16மணி நேரத்தில் மேலும் 26 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 16 மணி நேரத்தில் 26 பேர் பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது…

காவல்துறையினரையும் மிரட்டும் கொரோனா… சென்னையில் 800 பேர் பாதிப்பு… வேலூரில் காவல்நிலையங்கள் மூடல் ..

சென்னை: தமிழக்ததில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏராளமான காவல்துறையினரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றன. சென்னையில் மட்டும் காவல்துறையைச் சேர்ந்த…

சென்னையில் தொற்று தீவிரம்: மாணவர் விடுதிக்கு பதிலாக ஆடிட்டோரியத்தை தரத் தயார்… அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து, கடிதம் அனுப்பியது. இதற்கு…