Category: News

கொரோனா ; சென்னை மண்டல வாரியாக பாதிப்பு

சென்னை சென்னை நகரில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் இதோ தமிழகத்தில் அதிக அளவில் சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ளது. இங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனா.. புதிய மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி…

கொரோனா.. புதிய மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி… சீனாவில் முதன் முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. வைரஸ் பாதிப்புக்குச்…

கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.வுடன் பழகிய 5 எம்.எல்.ஏ.க்கள் அலறல்..

கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.வுடன் பழகிய 5 எம்.எல்.ஏ.க்கள் அலறல்.. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் மூன்று ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்யத் தேர்தல் நடைபெற்றது. இந்த…

சென்னை : தனிமைப்படுத்துவோரைக் கண்காணிக்க ரூ500 ஊதியத்தில் 6720 தொண்டர்கள்

சென்னை சென்னையில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளவர்களைக் கண்காணிக்கத் தினம் ரூ.500 ஊதியத்தில் 6720 தன்னார்வு தொண்டர்களை மாநகராட்சி நியமித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து…

கொரோனா பரிசோதனைக்கு புது வகை கருவி வடிவமைத்த காமராஜர்பல்கலைக்கழகம்

மதுரை கொரோனா பரிசோதனை செய்ய புது வகை கருவி ஒன்றை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வடிவமைத்துள்ளனர். உலகெங்கும் அச்சத்தை உருவாக்கும் வகையில் பரவி வரும் கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.11 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,11,732 ஆக உயர்ந்து 13,277 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 15,915 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 89.08 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,56,923 உயர்ந்து 89,08,556 ஆகி இதுவரை 4,66,266 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,56,923…

சென்னையில் 40ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் உச்சம்..

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று 40ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தொடர்ந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையேஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில்…

4வது நாளாக தொடரும் 2ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,845 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று (20-06-2020) மேலும் 2396 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 38…

உங்களுக்கு உதவ நாங்க இருக்கோம்.. மன அழுத்தமா உடனே தொடர்பு கொள்ளுங்கள் ‘104’….

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் மக்கள் கடந்த மார்ச் மாதம் வீடுகளிலேயே முடங்கி கிடப்பதால், பலர் மனஅழுத்ததுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில்,…