Category: News

வேலூரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் திறப்பு… மாவட்ட ஆட்சியர் அதிரடி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி என்று மமாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தோற்று நாளுக்கு நாள்…

டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கவலைக்கிடம்… பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு

டெல்லி: தலைநகர் டெல்லியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு, வேறு மருத்துவமனைக்கு மாற்ற இருப்பதாக…

சென்னையில் விதிகளை மீறி ஊர்சுற்றிய 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட் டுள்ள நிலையில், விதிகளை மீறி ஊர் சுற்றிய 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்தஊருக்கு உடனே அனுப்பி வையுங்கள்… உச்சநீதி மன்றம் கடும் எச்சரிக்கை

டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள், அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அனைத்து…

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மாவட்ட மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.…

சென்னையில் இன்று மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், இன்று மேலும் 23 பேர் பலியாகி உள்ளது தெரிய வந்துள்ளது. சென்னையில் நேற்று மாலை (18ந்தேதி) 6 மணி…

புதுச்சேரியில் கர்ப்பிணி உள்பட மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி…

புதுச்சேரி: புதுச்சேரியில் கர்ப்பிணி உள்பட 16 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தில்…

கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டால் சென்னையில் முழு பொதுமுடக்கம் பயனுள்ளதாக இருக்கும்… பிரதீப் கவுர்

சென்னை: கொரோனா அறிகுறி உள்ளோருக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டால் சென்னையில் முழு பொதுமுடக்கம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் துணை தலைவர் பிரதீப்…

திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி!

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நலையில், திருமுல்லைவாயில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

சீனாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனாவுக்கு நேற்று 32பேர் பாதிப்பு மொத்த எண்ணிக்கை: 83,325 ஆக உயர்வு

பீஜிங்: கொரேனா வைரஸ் பிறப்பிடமாக திகழ்ந்த சீனாவில், கொரோனா தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்த நிலையில், தற்போது மீண்டும் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது.…