Category: News

800  விமானப்பயணிகள் கொரோனா தொற்றால் பாதிப்பு

டில்லி கடந்த மே மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதில் இருந்து சுமார் 800 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதைக்…

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்வு

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே…

09/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழகத்தில், இன்று மேலும் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் பாதிக்கங்பபட்டோர் எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்து உள்ளது. இதுரை 78,161 பேர் குணமடைந்து…

தமிழகத்தில் இன்று 4231 பேர்: கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4231 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1லட்சத்து 26 ஆயிரத்து…

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றால் மக்கள் கவலையடைந்து உள்ளனர். புதுச்சேரி…

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் தீவிரமடையும் கொரோனா…

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட தமிழக மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 3,756 பேருக்கு கொரோனா வைரஸ்…

கேரளாவில் அதிரடிப்படை குவிப்பு.. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு மும்முனை கண்காணிப்பு… வீடியோ…

திருவனந்தபுரம் : உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், இந்தியாவில் முதல் முதலில் ஜனவரி 30 ம் தேதி கேரளாவில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.…

ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா  சான்று அவசியம்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

சென்னை: ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய விரும்புபவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 296 பேர் கொரோனாவால்…

கொரோனா தீவிரம்: போடியில் நாளை முதல் 23ந்தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமை…

தேனி: தேனி மாவட்டம் போடியில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அங்கு நாளை முதல் 23ந்தேதி ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது. அனைத்து வணிக நிறுவனங்கள் இயக்க தடை விதிக்கப்படுவதாக…

10மாவட்ட ஆட்சியர்களுடன் மத்தியக்குழுவினர் இன்று மாலை ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வு நடத்த வந்துள்ள மத்திய குழுவினர், இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை…