Category: News

பிரிட்டனில் நேரடியாக எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை முயற்சி தொடக்கம்

சவுத் ஹாம்ப்டன் பிரிட்டனில் துடைப்பான் இல்லாமல் நேரடியாக எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்ய நீண்ட துணி அல்லது…

3மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா சோதனை… ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: 3மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் கொரோனா பரி சோதனை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவிட்டு…

கொரோனாவுக்கு சித்த மருத்துவம் குறித்து அனைத்துத்துறை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சித்தா, அலோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்துத்துறை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்க மதுரை உயர்நீதி மன்றம் கிளை உத்தரவிட்டுஉள்ளது. நேற்றைய விசாரணையின்போது, கொரோனா நோயாளிகளுக்கு…

கடலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா…

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087ஆக அதிகரித்துள்ள…

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தேனியில் தீவிரமடைந்துள்ள கொரோனா… பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தேனி மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் ஏராளமானோருக்கு தொற்று…

சென்னையை வேட்டையாடும் கொரோனா: இன்று மேலும் 18 பேர் உயிரிழப்பு

சென்னை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 18 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பு, பொதுமக்களியே பதற்றத்தை ஏற்படுத்தி…

செங்கல்பட்டை சிதைத்து வரும் கொரோனா… இன்று மேலும் 114 பேர் பாதிப்பு…

செங்கல்பட்டு: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில்…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.14.69 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.14.69 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக கொவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு…

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படுமா? சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் கல்வி நிலையங்கள் இணையதளம் வாயிலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதை தடை…

23/06/2020: ராயபுரத்தில் 6484 ஆக உயர்வு – சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,484 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா…