இந்தியாவில் மிகவும் குறைவான கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது : உலக சுகாதார மையம்
டில்லி உலக நாடுகளில் இந்தியாவில் மிகவும் குறைவான அளவில் கொரோனா பரிசோதனைகள் நடப்பதாக உலக சுகாதார மைய விஞ்ஞானி சௌம்யா சாமிநாதன் தெரிவித்துள்ளார் உலக அளவில் நேற்று…
டில்லி உலக நாடுகளில் இந்தியாவில் மிகவும் குறைவான அளவில் கொரோனா பரிசோதனைகள் நடப்பதாக உலக சுகாதார மைய விஞ்ஞானி சௌம்யா சாமிநாதன் தெரிவித்துள்ளார் உலக அளவில் நேற்று…
சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்து உள்ளார். மாநிலத்தில்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,06,613 ஆக உயர்ந்து 39,820 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 51,282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,86,91,246 ஆகி இதுவரை 7,03,360 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,53,858 பேர் அதிகரித்து…
டில்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,00,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உ பி மாநிலத்தில் இன்று 2948 பேருக்குப்…
டில்லி டில்லியில் இன்று 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,39,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 1023 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்…
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு…