Category: News

அந்தமானில் தனித்தீவில் வசிக்கும் பழங்குடியினருக்கு கொரோனா?

அந்தமானில் தனித்தீவில் வசிக்கும் பழங்குடியினருக்கு கொரோனா? அந்தமான் தீவுக்கூட்டங்கள் சிலவற்றில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அங்குள்ள ஒரு குறிப்பிட்ட தீவில் ‘ஜாரவா’’ எனப்படும் பழங்குடியினர் உள்ளனர்.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19.63 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,63,239 ஆக உயர்ந்து 40,739 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.89 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,89,56,633 ஆகி இதுவரை 7,10,048 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,62,560 பேர் அதிகரித்து…

05/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம்…

இன்று 1044 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,05,004 ஆக உயர்வு

சென்னை: மாநிலதலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1044 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரைகொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,05,004 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த…

இன்று 5,175 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,73,460 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,73,460 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே…

புதுச்சேரியில் இன்று மேலும் 286 பேருக்கு கொரோனா…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், இன்று ஒரே நாளில் மேலும், 286 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,432 ஆக அதிகரித்துள்ளது.…

எம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…

சென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவ மனையில்…

ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச்…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…