Category: News

கொரோனா அதிகரிப்பு: தமிழ்நாட்டில் மே 8ந்தேதி மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்….

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், மாநிலம் முழுவதும் மே 8-ம் தேதி மீண்டும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுன்டர் – பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம்…

சென்னை: பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், மற்றொருபுறம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின்போது 2 பயங்கரவாதிகள்…

22/04/2022: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2451 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் இன்று 2451 புதிய கோவிட் 19 வழக்குகள் பதிவாகியுள்ளன; 14241…

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30ஆக உயர்வு…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், சென்னை ஐஐடியில் இதுவரை நடத்தப்பட்டுள்ள சோதனையில் 29 மாணவர் உள்பட 30…

சட்டப்பேரவையில் இன்று – பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று – பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளுக்கான மானிய மீதான் கோரிக்கை…

தமிழ்நாட்டில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழ்நாட்டில் இன்று 18,816 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 39 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக குறைந்திருந்த கொரோனா தொற்று இந்த வாரம்…

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின் பெயரை மாற்றியது தமிழகஅரசு…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின்’ பெயரை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான…

மொழி பிரச்சினையில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது! சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: மொழி பிரச்சினையில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என அமைச்சர் தங்கம்தென்னரசு குற்றம் சாட்டி உள்ளார். மத்தியஅமைச்சர் அமித்ஷா மாநிலங்கள் தொடர்பு மொழியாக ஆங்கிலத்துக்கு பதிலாக…

கொரோனா அதிகரிப்பு: டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என…