Category: News

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 6051 பேருக்கு கொரோனா பாதிப்பு

விஜயவாடா ஆந்திர பிரதேசத்தில் இன்று 6051 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்தம் 1,02,349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…

27/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இன்று 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத் எண்ணிக்கை…

சென்னையில் இன்று 1138 பேர் – மொத்த பாதிப்பு 95,857 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று உச்சபட்சமாக 6993 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்து 20ஆயிரத்து 716 ஆக…

இன்று 6,993 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,20,716 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று உச்சபட்சமாக 6993 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்து 20ஆயிரத்து 716 ஆக…

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

சென்னை: எம்எல்ஏக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம், முதல்வர்…

கல்லூரி இறுதியாண்டு தேர்வை எதிர்த்து மாணவர்கள் வழக்கு! யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடைபெறும் என வெளியான அறிவிப்பை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து யுஜிசி பதில் அளிக்க உத்தரவிட்டு…

ஆகஸ்டு 5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படும்… அமைச்சர் காமராஜ்

சென்னை: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அரசு சார்பில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.…

இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி

சென்னை: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அரசு சார்பில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.…

சானிடைசர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்! சுகாதார அமைச்சகம்

டெல்லி: கொரோனா தொற்று பரவலை தடுக்க கைகளில் உபயோகப்படுத்தப்படும் சானிடைசரை அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும்…

27/07/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் மற்ற மாவட்டங்களில் தொற்று பரவல்…