Category: News

கர்நாடக வனத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி…

பெங்களூர்: கர்நாடக வனத்துறை அமைச்சர் பி.எஸ். ஆனந்த் சிங்குக்க கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் கொரோனா சோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்! கோவை ஆட்சியர் உத்தரவு

கோவை: பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு…

ரேஷன் கடையில் இலவச முகக்கவசம்: தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்…

மதுரை: தமிழத்தில் உள்ள அனைத்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழகத்தில்…

ஒருநாளைக்கு 10000: கொரோனா உயர்பரிசோதனை வசதிகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

டெல்லி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யும் வகையிலான, ஐசிஎம்ஆர் கொரோனா உயர்பரிசோதனை வசதிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி…

நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம்… பிரதமர் மோடி

டெல்லி: நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம், முகக்கவசம் அணிய வேண்டும் என்று மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுகொண்டார்.…

சென்னை : நேற்று இரவு முதல் இன்று காலை வரை 16 பேர் கொரோனாவுக்கு பலி

சென்னை நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 16 பேர் உயிர் இழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மரணமடைவோர் எண்ணிக்கையும் நாளுக்கு…

கொரோனா அறிகுறியைக் கண்டறியும் கைப்பட்டை : சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

சென்னை கொரோனா அறிகுறிகளைக் கண்டறியும் கைப்பட்டை (wrist band) ஒன்றை சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் குழு கண்டுபிடித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஜுரம், சளி, இருமல் போன்றவை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14.36 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,36,019 ஆக உயர்ந்து 32,096 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 48,932 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.64 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,64,05,138 ஆகி இதுவரை 6,51,674 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,15,935 பேர் அதிகரித்து…

கொரோனா : மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 9431 பேருக்கு பாதிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 9431 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிக அளவில் பாதிப்புள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இன்று ஒரே நாளில்…