Category: News

4 சோதனை நிலைய ஊழியருக்கு  கொரோனா பாதிப்பு : 2123 பேர் முகக்கவசத்தால் தப்பினர்

ஆலப்புழா பரிசோதனை நிலையத்தில் 4 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் முகக் கவசம் அணிந்ததால் 2123 பேர் தப்பி உள்ளனர். கடந்த மாதம் மிசோரியில் ஒரு…

31/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,45,859 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881பேர் கொரோனா…

சென்னையில் இன்று 1,013 பேர்: மொத்த பாதிப்பு 99,794 ஆக அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று 5,881பேர் மேலும் பாதிக்கப்பட்டதால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,83,956 பேர் நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 5,881 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 2,45,859 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 5881 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த கொரோனா பாதிப்பு 2,45, 859 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை…

நாளை மாலை 4.30 மணிக்கு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: பிரதமர் மோடி, நாளை (ஆகஸ்டு 1ந்தேதி) மாலை 4.30 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்…

சென்னையில் இன்று மேலும் 14 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று மட்டும் மேலும் 14 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த…

கொரோனா பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும்! உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணியியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கான ஊதியத்தை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம்…

31/07/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த…

இந்தியாவில் ஒரே நாளில் 6லட்சத்தை தாண்டிய கொரோனா பரிசோதனை…..

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சாதனையாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில்,…

கொரோனா பரிசோதனையில்  அத்துமீறல்; ’லேப் டெக்னீஷியன்’ மீது பலாத்கார வழக்கு..

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் வணிக வளாகம் ஒன்றில் (மால்) வேலை பார்க்கும் ஊழியருக்கு கொரோனா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ( ஆந்திராவிலும் ஒரு அமராவதி உள்ளது) இதனால்,…