Category: News

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  4.99 லட்சம் சோதனை- பாதிப்பு 2,323

டில்லி இந்தியாவில் 4,99,382 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,323 பேர்…

தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  20/05/2022

சென்னை தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,54,801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 15,756 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஜூலை இறுதி வாரத்தில் முதுநிலை கியூட் பொதுத்தேர்வு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: நடப்பாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்பில் சேர கியூட் (CUET PG) பொது நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பதிவு தொடங்கி உள்ள…

குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு எதிரொலி: காவல் ஆணையர்கள்,மண்டல ஐஜி மற்றும் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி நாளை ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் சமீப காலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதும், லாக்கப் மரணங்களும் கடுமையான விமர்சனங்களை எழுப்பிய இருக்கும் சூழலில், நாளை காவல் ஆணையர்கள் மற்றும் மண்டல ஐஜிகள்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  4.51 லட்சம் சோதனை- பாதிப்பு 2,259

டில்லி இந்தியாவில் 4,51,179 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,259 பேர்…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 23 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 23, செங்கல்பட்டில் 5, காஞ்சிபுரம் 2 மற்றும் திருவள்ளூர் 3 வருக்கு கொரோனா…

ஜிஎஸ்டி குறித்து தனது கோரிக்கையையொட்டியே உச்சநீதிமன்றம் தீர்ப்பு! அமைச்சர் பி.டி.ஆர். தகவல்…

சென்னை: மத்திய அரசிடம் நான் ஓராண்டுக்கு முன்பேவைத்த கோரிக்கையை ஒட்டியே உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஜி.எஸ்.டி…

19/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,364 பேருக்கு கொரோனா பாதிப்பு….

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா வால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை…

பேரறிவாளன் விடுதலை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வாயில் வெள்ளைதுணி கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளைத்துணி கட்டிக்கொடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை…

வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடும் உயர்வு

சென்னை: வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் அதிகரித்து கிலோ 100…