பேரறிவாளன் விடுதலை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வாயில் வெள்ளைதுணி கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளைத்துணி கட்டிக்கொடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை…