Category: News

கொரோனா தடுப்பு மருந்து – 14 நாட்கள் கழித்தே தாக்கம் தெரியுமாம்..!

புதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும்போது, முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ்ஸுக்கு இடையில் 28 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டுமெனவும், மருந்தின் விளைவானது இரண்டாவது டோஸ்…

சென்னையில் படிப்படியாக குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை இன்று சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 200க்கும் கீழே சென்றுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சிறிது சிறிதாகக்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 671 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,27,614 பேர்…

சுமார் 9 மாதங்களுக்கு பிறகு சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 200க்கும் கீழ் சென்றது.

சென்னை சென்னையில் இன்றைய கொரோனா பாதிப்பு 200 க்கு குறைந்து அதாவது 194 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனா 671 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,27,614 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,807 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி எங்கெல்லாம் சேமித்து வைக்கப்படுகிறது… விவரம்

சென்னை: நாடு முழுவதும் வரும் 16ந்தேதி முதல்கட்ட கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட உள்ள நிலையில், மாவட்டங்களில் தடுப்பூசிகள் எங்கெல்லாம் சேமித்து வைக்கப்படும, அவைகள் எந்தெந்த…

தனியார் சந்தையில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.1000! சீரம் பூனவல்லா தகவல்

லக்னோ: சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி தனியார் சந்தையில் ஒரு டோஸுக்கு ரூ .1,000 க்கு விற்கப்படும் என சீரம் நிறுவன…

தமிழகத்திற்கு 5.56 டோஸ் தடுப்பு மருந்துகள் வந்துள்ளன… ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்திற்கு முதல்கட்டமாக 5.56 டோஸ் தடுப்பு மருந்துகள் சீரம் நிறுவனத்தில் இருந்து வந்துள்ளன. இவை முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், சுகாதாரதுறை ஊழியர்களுக்கு வழங்கப்படும்…

சென்னை விமான நிலையத்தில் இருந்து டிஎம்எஸ் வளாகம் எடுத்துச்செல்லப்படும் கொரோனா மருந்து… வீடியோ

சென்னை: விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த கொரோனா தடுப்பு மருந்து, அங்கிருந்து, டிஎம்ஸ் வளாகத்தில் உள்ள ஸ்டோரேஜ் நிலையத்துக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது. இது…

விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது கொரோனா தடுப்பு மருந்து….

சென்னை: தமிழகத்திற்கு மகாராஷ்டிராவில் இருந்து கோ ஏர் விமானம்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து, இன்று காலை 11 மணி அளவில் சென்னை விமான நிலையம்…