கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 3,579 பேர், டில்லியில் 340 பேருக்கு கொரோனா உறுதி
டில்லி இன்று மகாராஷ்டிராவில் 3,579 பேர், மற்றும் டில்லியில் 340 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,579 பேருக்கு கொரோனா தொற்று…
டில்லி இன்று மகாராஷ்டிராவில் 3,579 பேர், மற்றும் டில்லியில் 340 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,579 பேருக்கு கொரோனா தொற்று…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,27,31,928 ஆகி இதுவரை 19,85,107 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,25,751 பேர்…
புதுடெல்லி: Pfizer Inc உள்பட எந்த கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பாளராக இருந்தாலும், இந்தியாவில் தங்கள் மருந்துக்கான அனுமதியைப் பெறுதவற்கு, உள்நாட்டில் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு திறன்…
சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்தோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி பல நாடுகளிலும்…
சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 673 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,28,287 பேர்…
சென்னை தமிழகத்தில் இன்று 673 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,28,287 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,807 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
சென்னை: 16ந்தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ள நிலையில், சென்னையில் இருந்து வேலூர் அனுப்பி வைக்கப்பட்ட 42100 டோஸ் தடுப்பு…
திருச்சி: கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் அடுத்த 28நாட்களுக்கு மதுவை தொடக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இது ‘குடி’ மகன்களுக்கு…
ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தனது கொரோனா தடுப்பு மருந்தின் முதல் விநியோகத்தை டில்லிக்கு அனுப்பி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசிகள் போடும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,79,913 ஆக உயர்ந்து 1,51,364 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…