Category: News

கொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு!

புவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திவைத்த நாட்டின்…

பரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு

டில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று…

தமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,30,183 பேர்…

சென்னையில் இன்று  176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

தமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மகாராஷ்டிரா : கொரோனா தடுப்பூசி போடப்பட்டோரில் 14 பேருக்கு எதிர் விளைவுகள்

மும்பை இன்று கொரோனா தடுப்பூசி முகாம் முதல் நாளில் மகாராஷ்டிராவில் 14 பேருக்கு எதிர் விளைவுகள் ஏற்பட்டுள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்தியாவில்…

சென்னை அரசு மருத்துவமனை டீன் க்கு முதல் கொரோனா தடுப்பூசி

சென்னை சென்னை ராகுல் காந்தி அரசு மருத்துவமனை டீன் முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கி…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பூனவல்லா… வீடியோ

லக்னோ: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்து வழங்கும், சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பூனவல்லா, தானும்…

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

மதுரை: தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முதல் தடுப்பூசியை அரசு மருத்துவர் செந்தில் போட்டுக்கொண்டார். கொரோனா…