தமிழ்நாட்டில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 33 பேருக்கு பாதிப்பு…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 33, செங்கல்பட்டில் 15, காஞ்சிபுரம் 5 மற்றும் திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா…