30/05/2022: இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு 2,706, குணமடைந்தோர் 2,070 பேர்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். 2,070 பேர் குணமடைந்துள்ளனர். இன்று காலை 8…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். 2,070 பேர் குணமடைந்துள்ளனர். இன்று காலை 8…
டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டதின்மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை…
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மொத்தம் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக இங்கு கொரோனா…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 33 மற்றும் செங்கல்பட்டில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை,…
சென்னை: இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெற்ற தேசிய கட்சிகளில் பாஜக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், மாநில கட்சிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம்…
சென்னை: கடந்த 25 நாட்களாக மக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் இன்று விடைபெறுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வழக்கமாக தொங்கும் அக்னி…
டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் 33 பேர் பலியானதுடன், 2,158 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய…
சென்னை: சென்னையில் இன்று தொடர்ந்து 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 35, செங்கல்பட்டில் 9, காஞ்சிபுரம் 1 மற்றும் திருவள்ளூர் 3 பேருக்கு கொரோனா…
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் பாலிடெக்னிக்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம், புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது உள்பட பல்வேறு தகவல்களை உயர்கல்வித்துறை…