தமிழகத்தில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர் விவரங்களைச் சேகரிக்க உத்தரவு! டிஜிபி சைலேந்திரபாபு
சென்னை: தமிழகத்தில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களைச் சேகரிக்க போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தர விட்டுள்ளார். மேலும், வெளிமாநில ஆட்களை வைத்து வீடு கட்டுவோர்,…