ஒரே நாளில் 25ஆயிரம் பேர் பாதிப்பு: மகாராஷ்டிராவில் மார்ச் 31ந்தேதி வரை தியேட்டர்கள், தனியார் அலுவலகங்கள் 50% இயக்க உத்தவ்தாக்கரே உத்தரவு…
மும்பை: கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியானதால், இந்த மாதம் இறுதி வரை (மார்ச் 31ந்தேதி)…