Category: News

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறுகிறது தஞ்சாவூர்! 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணாக்கர்களுக்கு கொரோனா…

தஞ்சாவூர்: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கு தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்களின் மெத்தனமும் காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தஞ்சையில் சில பள்ளிக்கூடங்களில்…

இந்தியாவில் நேற்று 39,643 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,13,945 ஆக உயர்ந்து 1,59,405 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,643 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.23 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,23,55,181 ஆகி இதுவரை 27,02,316 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,43,166 பேர்…

பிரேசில், பிரிட்டன், தென் ஆப்ரிக்காவின் உருமாறிய கொரோனாவால் இந்தியாவில் 400 பேர் பாதிப்பு

மும்பை பிரேசில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்ரிக்காவின் உருமாறிய கொரோனாவால் இந்தியாவில் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில், பிரிட்டன் மற்றும் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 18/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (18/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 989 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,63,363…

கொரோனா : சென்னையில் 394 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 394 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,40,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,63,363 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,222 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மத்திய அரசு அனுமதித்தால் மூன்றே மாதத்தில் டில்லியில் அனைவருக்கும் தடுப்பூசி : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி மத்திய அரசு அனுமதித்தால் மூன்றே மாதத்தில் டில்லி மக்கள் அனைவருக்கும் மொரோனா தடுப்பூசி போடப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல்…

தமிழக அரசின் மினி கிளினிக், தனியார் கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை! தமிழகஅரசு

சென்னை: தமிழக அரசின் மினி கிளினிக்குகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கவும், ரோட்டரி கிளப் போன்ற தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசியை விரைந்துசெயல்படுத்தவும்,…

தமிழகத்தில் கொரோனா 2வது அலை ஏற்பட்டால் மீண்டும் ஊரடங்கு! அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட்டால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,…