கொரோனா : சென்னையில் 394 பேருக்கு பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 394 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,40,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 394 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,40,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…
சென்னை தமிழகத்தில் இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,63,363 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,222 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
டில்லி மத்திய அரசு அனுமதித்தால் மூன்றே மாதத்தில் டில்லி மக்கள் அனைவருக்கும் மொரோனா தடுப்பூசி போடப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல்…
சென்னை: தமிழக அரசின் மினி கிளினிக்குகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கவும், ரோட்டரி கிளப் போன்ற தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசியை விரைந்துசெயல்படுத்தவும்,…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட்டால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,…
சென்னை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்குகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்தியாவில் கொரோனா…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,74,302 ஆக உயர்ந்து 1,59,250 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,838 பேர் அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,18,00,403 ஆகி இதுவரை 26,91,725 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,25,280 பேர்…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 23,179. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,098 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 23,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை: தமிழ்நாட்டு தலைநகரில், கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் மையங்களின் புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியல், வாரந்தோறும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மையங்களின் விபரங்கள்…