Category: News

ஏப்ரல் மாதத்தில் விடுமுறையின்றி அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்… மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி உள்ள மத்தியஅரசு இந்த (ஏப்ரல்) மாதத்தில், விடுமுறை தினங்கள் உள்பட அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார்…

திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா..

திருச்சி: திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு…

கொரோனா அதிகரிப்பு எதிரொலி: விமான நிலையங்களில் இன்றுமுதல் மீண்டும் கட்டுப்பாடு அமல்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதால், விமான நிலையங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 2வது அலை…

கோவிஷீல்ட் மருந்தை 6 மாதங்களுக்குப் பதிலாக 9 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் : புது அறிவிப்பு

டில்லி கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் மருந்தை 6 மாதங்களுக்குப் பதிலாக 9 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என இந்திய மருந்து கட்டுப்பாளர் ஆணையம் அறிவித்துள்ளது தற்போது இந்தியாவில்…

கொரோனா அதிகரிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட 378 சென்னை தெருக்கள்

சென்னை சென்னையில் 378 தெருக்கள் கொரோனா அதிகரிப்பால் தனிமைப்படுத்த பட்டுள்ளன.. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது., இதில் தமிழகமும் ஒன்றாகும். தமிழகத்தில் சென்னை…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 72,182 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,22,20,669 ஆக உயர்ந்து 1,62,960 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72,182 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.94 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,94,53,743 ஆகி இதுவரை 28,27,420 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,38,140 பேர்…

கொரோனா தடுப்பு மருந்து வீணாதலை 1%க்கு கீழ் கொண்டுவருமாறு அறிவுறுத்தல்!

புதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து வீணாதலை 1%க்கு கீழ் என்ற நிலைக்கு கொண்டுவருமாறு, மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,544, கர்நாடகாவில் 4,225 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 39,544. மற்றும் கேரளா மாநிலத்தில் 4,225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 39,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு நீட்டித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 முதல் நாடெங்கும்…