Category: News

ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு தகுதியானவர்… கொரோனா தடுப்பூசி குறித்து ராகுல்காந்தி டிவிட்…

டெல்லி: ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு தகுதியானவர் என 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என பலவ மாபநிலங்கள் வலியுறுத்தி இருப்பது குறித்து…

மீண்டும் ஊரடங்கா? நாளை அதிரடி அறிவிப்பை வெளியிடுகிறது தமிழக சுகாதாரத்துறை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த நாளை சுகாதாரத்துறை சார்பில் அதிரடி அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெலளியாகி உள்ளது. இது…

கொரோனா 2வது அலை தீவிரம்: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை….

டெல்லி: நாடு முழுவதும கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில்…

ஒரேநாளில் 1,15,736 பேர் பாதிப்பு – அடுத்த 4வாரங்கள் தீவிரம் – 8.70 கோடி பேருக்கு தடுப்பூசி: இந்தியாவில் உச்சம்பெற்றது கொரோனா 2வது அலை…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்து உள்ளது. அடுத்த 4 வாரங்களில் மேலும் தீவிரடையும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே…

45வயதை கடந்த மத்தியஅரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

டெல்லி: நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், 45வயதை கடந்த மத்தியஅரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்தியஅரசு வலியுறுத்தி…

தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை! கர்நாடக அரசு தகவல்…

பெங்களூரு: தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், பெங்களூரு வரும்…

டில்லி, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் 20 நகரங்களிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் மிகவும்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,15,262 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,27,99,746 ஆக உயர்ந்து 1,65,577 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,15,262 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.24 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,30,09,442 ஆகி இதுவரை 28,85,278 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,74,644 பேர்…

தடுப்பு மருந்து – வயது விதிமுறைகளை திருத்துமாறு மத்திய அரசைக் கோரும் 3 முதல்வர்கள்!

புதுடெல்லி: மராட்டியம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வதற்குரிய வயது வரம்பை குறைக்குமாறு அல்லது நீக்குமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை…