Category: News

ஒரேநாளில் 1,15,736 பேர் பாதிப்பு – அடுத்த 4வாரங்கள் தீவிரம் – 8.70 கோடி பேருக்கு தடுப்பூசி: இந்தியாவில் உச்சம்பெற்றது கொரோனா 2வது அலை…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்து உள்ளது. அடுத்த 4 வாரங்களில் மேலும் தீவிரடையும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே…

45வயதை கடந்த மத்தியஅரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

டெல்லி: நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், 45வயதை கடந்த மத்தியஅரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்தியஅரசு வலியுறுத்தி…

தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை! கர்நாடக அரசு தகவல்…

பெங்களூரு: தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், பெங்களூரு வரும்…

டில்லி, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் 20 நகரங்களிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் மிகவும்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,15,262 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,27,99,746 ஆக உயர்ந்து 1,65,577 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,15,262 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.24 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,30,09,442 ஆகி இதுவரை 28,85,278 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,74,644 பேர்…

தடுப்பு மருந்து – வயது விதிமுறைகளை திருத்துமாறு மத்திய அரசைக் கோரும் 3 முதல்வர்கள்!

புதுடெல்லி: மராட்டியம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வதற்குரிய வயது வரம்பை குறைக்குமாறு அல்லது நீக்குமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை…

உத்திரப்பிரதேசம் – 2 கட்ட தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட மருத்துவர்களை தாக்கிய வைரஸ்!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில், கொரோனா தடுப்பு மருந்தை, 2 கட்டங்களும் எடுத்துக்கொண்ட சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர்.டி.எஸ்.நெகி மற்றும் லக்னோ மேதாந்தா மருத்துவமனை இயக்குநர் டாக்டர்.ராகேஷ் கபூர் ஆகிய…

கொரோனா தடுப்பு மருந்து டோஸ்கள் விநியோகம் – மராட்டியம் முதலிடம்!

மும்பை: இந்தியாவிலேயே, அதிகளவு கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை விநியோகித்த மாநிலமாக மராட்டியம் மாறியுள்ளது. அந்த மாநிலத்தில், இதுவரை மொத்தமாக 83110926 டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதற்கடுத்த இரண்டாவது…