Category: News

அரசு மருத்துவமனைகளில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி இலவசம்! எடியூரப்பா

பெங்களூரு: அரசு மருத்துவமனைகளில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று வரலாறு காணாத…

தமிழகஅரசு சார்பில் மாவட்டம்தோறும் 24மணி நேர கொரோனா அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழகஅரசு சார்பில் 24மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவரச தேவைகளுக்கு 1800 120 555550 என்ற உதவி எண்ணை தொடர்புகொண்டு…

டெல்லியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! கெஜ்ரிவால்

டெல்லி: நாடு முழுவதும் மே 1ந்தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்…

ஆக்சிஜன் தட்டுப்பாடு: அரியானா மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 3வது முறையாக மேலும் 5 பேர் பலி…

சண்டிகர்: அரியான மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரலணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3வது முறையாக மேலும் 5…

கொரோனா பாதிப்பு தீவிரம்: இந்தியாவுக்கு கூகுள் ரூ.135 கோடி நிதி உதவி….

டெல்லி: கொரோனா 2வது அலையில் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்கு பிரபல சமுக வலைவள நிறுவனமான கூகுள் ரூ.135 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்து உள்ளது.…

26.04.2020 9 AM: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.52 லட்சம் பேர் பாதிப்பு 2812 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.52 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 2812 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய…

ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு என மக்களை பயமுறுத்தாதீர்கள்! எதிர்க்கட்சியினருக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்…

சென்னை: ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு என மக்களை பயமுறுத்தாதீர்கள்; தமிழகத்தில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் அறிக்கை கொடுப்பதை எதிர்க்கட்சிகள்…

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதியா? முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்.

சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் தமிழகஅரசுக்கு அறிவுறுத்தி உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர்…

நாடு முழுவதும் 551ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள்! பிஎம் கேர்ஸ் நிதியிலிந்து நிதி ஒதுக்கி அறிவிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க நாடு, 551ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் புதியதாக அமைக்க, பிஎம் கேர்ஸ் நிதியிலிந்து நிதி ஒதுக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து…

இந்திய பிரதமராக இருக்க மோடி தகுதி இல்லாதவர் : இந்திய மருத்துவ சங்கத் துணைத் தலைவர்

டில்லி இந்திய பிரதமராக இருக்க மோடி தகுதி இல்லாதவர் என தற்போதைய கொரோனா நிலை நிரூபித்துள்ளதாக இந்திய மருத்துவ சங்க துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போதைய இரண்டாம்…