Category: News

தமிழகத்தில் இன்று 29,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 29,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 14,38,509 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,62,181 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி அதிரடி

சென்னை சென்னையில் கொரோனா நோயாளிகளிடம் இருந்து பரவலைத் தடுக்க மாநகராட்சி புதிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது. சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 20,301 பேர், டில்லியில் 12,841 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 20,301 பேர், மற்றும் டில்லியில் 12,481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 20,301 பேருக்கு கொரோனா…

உத்தரப்பிரதேச பாஜக ஆடசியில்  கொரோனா நோயாளிகள் தவிப்பு  : பாஜகவினரே அளிக்கும் புகார்கள்

லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா நோயாளிகளைச் சரி வர கவனிக்கப் படுவதில்லை எனப் புகார்கள் அதிகரித்து வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம்…

சென்னை மீனம்பாக்கத்தில் சித்தா கொரோனா சிகிச்சை மையம்! முதல்வர் ஸ்டாலின் திறப்பு…

சென்னை: சென்னை மீனம்பாக்கம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் சித்தா கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். தமிழகத்தில் தொடர்ந்து…

மருத்துவமனைகள் கொரோனா நோயாளியோடு போராடுகையில்.. போலி டாக்டர்கள் ‘எங்கள் உயிர் காக்கும் தெய்வங்கள்’ – இது பீகார் அலப்பறை

2018 ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி இந்தியாவில் 11,082 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளனர், டெல்லியில் 2200 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார், நாட்டிலேயே மிக குறைவாக…

கொரோனா பரவலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது! மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

டெல்லி: கொரோனா பரவலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில் தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக…

‘சடலங்கள் ஆற்றில் மிதக்கின்றன; நீங்கள் விஸ்டாவை மட்டுமே பார்க்கிறீர்கள்!’ மோடியை கடுமையாக சாடிய ராகுல்காந்தி

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் மிதக்கின்றன. ஆனால் பிரதமர் மோடி, புதிய பாராளுமன்றம் மற்றும் பிரதமர் வீடு கட்டும் திட்டமான விஸ்டாவை மட்டுமே பார்க்கிறார் என்று…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா… தனியார் மருத்துவனையில் அனுமதி…

மதுரை: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின்…

மாட்டு சாணத்தை பூசிக்கொள்வதால் விலங்கில் இருந்து வேறு தொற்றுகள் பரவக்கூடிய அபாயம் உள்ளது : மருத்துவர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மக்களின் அச்ச உணர்வை வெவ்வேறு வகையில் சோதித்து பார்த்து வருகிறது. கொரோனாவுக்கு அஞ்சி நோய் தொற்றில் இருந்து தப்பிக்க மக்கள்…