கொரோனா : இன்று கேரளாவில் 25,820, ஆந்திராவில் 18,767 பேர் பாதிப்பு
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 25,979. மற்றும் ஆந்திராவில் 18,767 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 25,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 25,979. மற்றும் ஆந்திராவில் 18,767 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 25,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 17.797 மற்றும் கர்நாடகாவில் 25,979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 17,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…
சென்னை தமிழகத்தில் இன்றைய (23/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 35,483 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,42,344…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 5,169 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 49,055 ஆகி உள்ளது, இன்று சென்னையில் 5,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 35,483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,68,426 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,57,54,662 பேருக்கு கொரோனா…
டில்லி பதஞ்சலி நிறுவன அதிபர் பாபா ராம்தேவ் மருத்துவர்கள் குறித்து தவறாக விமரசனம் செய்ததற்கு மத்திய சுகாதார அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோன இரண்டாம் அலை காரணமாக…
டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4,715 பேர், மற்றும் டில்லியில் 1,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,715 பேருக்கு கொரோனா…
இலங்கையில் வாழும் அனைவருக்கும் இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்காக 3.2 கோடி…
சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் பாதிப்பு உறுதியானவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதாக தரவு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 17.8 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.…
சென்னை கொரோனா நோய்த்தொற்றுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார். நாளை (மே 24) முதல் தமிழகத்தில்…