Category: News

சென்னை பரங்கிமலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்கள் மீட்பு

சென்னை: சென்னை பரங்கிமலையில் ரூ. 100 கோடி மதிப்புள்ள, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 41,952 சதுர அடி நிலம் மீட்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

பொன்னும் பொருளும் அருளும் அனந்தநாராயணர்

பொன்னும் பொருளும் அருளும் அனந்தநாராயணர் பஞ்ச நாராயணத் தலங்களில் திருக்கண்ணமங்கை திவ்விய தேசத்துக்கு அடுத்ததாக ஆவராணி எனப்படும் ஆபரணதாரி, வடக் காலத்தூர், தேவூர், கீழ்வேளூர் ஆகிய தலங்கள்…

இந்தியாவில் 10000  புதிய மின் பேருந்துகள் அறிமுகம்

டில்லி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாடு முழுவதும் 10000 புதிய மின் பேருந்துகளை அறிமுகம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை…

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

ராஜீவ்காந்தி பிறந்த தினம் : நினைவிடத்தில் இருந்து தொடங்கிய ஜோதி யாத்திரை

ஸ்ரீபெரும்புதூர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் இருந்து ஜோதி யாத்திரை தொடங்கி உள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம்…

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னையில் சுதந்திர தின விழா ஒத்திகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் வரும் 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டையில்…

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான…

அதிகாரத்தில் இருந்து பாஜக அரசை வெளியேற்றுவோம் : மம்தா பானர்ஜி

கொல்கத்தா அதிகாரத்தில் இருந்து பாஜக அரசை வெளியேற்றுவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளையனே…

வீட்டின் அருகே விபத்தில் சிக்கியவருக்கு ராகுல் காந்தி உதவி

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றம் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்துள்ளார். சூரத் நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை அளித்ததை அடுத்து காங்கிரஸ்…

காங்கிரஸ் எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு

டில்லி மாநிலங்களவையிலிருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக வெளிநடப்பு செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி…