Category: News

தமிழகத்தில் இன்று.27,934 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 27,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,01,781 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,53,672 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

தடுப்பூசி போடும் பணிகள் ஒரு சில இடங்களில் நிறுத்தப்படும் : ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வு செயலர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் கொரோனா…

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 87.7 லட்சம் பேரின் விவரம்…

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 87,70,477 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று 30-5-2021 வரை தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்த 87.7 லட்சம் பேரில் கோவிஷீல்டு 75,05,377 பேருக்கும்…

ஒருவருக்கே இரு நிறுவன கொரோனா தடுப்பூசிகள் போடுவது குறித்து விரைவில் இந்தியாவில் சோதனை

டில்லி கோவிஷீல்ட் முதல் டோஸும் மற்ற மருந்து இரண்டாம் டோசுமாக ஒருவருக்கே போடுவது குறித்த சோதனை விரைவில் இந்தியாவில் நடக்க உள்ளது. இந்தியாவில் தற்போது மூன்று கொரோனா…

மகாராஷ்டிராவில் புது ஊரடங்கு விதிகள்

மும்பை மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது இங்கு…

கொரோனா நிவாரண நிதி முதல் தவணை பெறாதவர்கள் ஜூன் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம்! தமிழகஅரசு

சென்னை: கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2,000 பெறாதவர்கள் ஜூன் மாதத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள…

கோவை மக்கள் மீது அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் இருந்து வானதி தடுப்பூசி வாங்கி தர வேண்டும் : மா சுப்ரமணியன்

கோயம்புத்தூர் கோவை மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் வானதி சீனிவாசன் மத்திய அரசிடம் இருந்த் தடுப்பூசி வாங்கித் தர வேண்டும் என அமைச்சர் மா சுப்ரமணியன்…

ஆந்திரா, பீகார், டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு…

டெல்லி: கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக, ஆந்திரா, பீகார், டெல்லியில் ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன. ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு…

ஆதரவின்றி சாலைகளில் சுற்றித்திரியும் பிராணிகளுக்கு உணவளிக்க உதவுங்கள் : விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள்

ஊரடங்கு காலத்தில் உணவின்றி வீதிகளில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம்…