கொரோனா : தொடர்ந்து சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 689 பேரும் கோவையில் 1,420 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 10,448 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,88,746…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 689 பேரும் கோவையில் 1,420 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 10,448 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,88,746…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 689 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 6,531 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 1,14,335 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,64,066 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
டில்லி கொரோனா 3வது அலையைச் சமாளிக்க 5,000 இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர் பயிற்சியளிக்க டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். நாடெங்கும் கொரோனா பெருந்தொற்றின் 3வது…
கும்பகோணம் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடுதலாக 2000 மருத்துவர்களும் 6000 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா…
சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் பள்ளியின் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜின் ஜாமீன் மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. கராத்தே பயிற்சியாளர்…
டெல்லி: அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசி, இந்தியாவில் சீரம் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி 90% செயல்திறன் உள்ளது என்பது சோதனயில் நிரூபணமாகி உள்ளதாகவும், மருத்துவ…
சென்னை: வண்டலூர் மிருககாட்சி சாலையில் உள்ள வனவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவிய நிலையில், இன்று மேலும் ஒரு சிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதை பூங்கா நிர்வாகம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், விரைவில் பேருந்து போக்குவரத்து தொடங்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில்,…
சென்னை: தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைக்கப்பட்டு உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…