கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,798, கேரளா மாநிலத்தில் 11,361 பேர் பாதிப்பு
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9.798 மற்றும் கேரளா மாநிலத்தில் 11,361 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9.798 மற்றும் கேரளா மாநிலத்தில் 11,361 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
விஜயவாடா இன்று கர்நாடகாவில் 5,783 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 6,341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 5,783 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 492 பேரும் கோவையில் 1,089 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 8,633 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,06,497…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 492 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,360 ஆகி உள்ளது இன்று சென்னையில் 492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 8,633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 89,009 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,269 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை: அரசு முறை பயணமாக டெல்லி சென்ற தமிழக முதல்வர், பயணத்தை வெற்றிகரமான முடித்த நிலையில், பிற்பகல் சென்னை திரும்பினார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு திமுக…
சென்னை: குடும்ப அட்டை மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்யாத 3ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. துாத்துக்குடி…
சென்னை: கொரோனா காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா சூழலில் களப்பணியாற்றிவரும் காவல்துறையினர் ஒரு…
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையே இன்னும் முழுமையாக ஒய்ந்தபாடில்லை அதற்குள் கொரோனா 3வது அலை வரப்போகிறது என உலக மக்களிடையே பயத்தை உருவாக்கி வருகின்றனர் மருத்துவ…
சென்னை: தடுப்பூசி மையங்களுக்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள…