Category: News

தடுப்பூசி போட்டுக்கொண்டால் 80% மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்படாது! டாக்டர் வி.கே.பால்

டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் 80% மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்படாது என டாக்டர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனாதொற்றின்…

19/06/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,753 கொரோனா பாதிப்பு; 1,647 பேர் உயிரிழப்பு…!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக மேலும் 60,753 தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில், 1,647 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,798, கேரளா மாநிலத்தில் 11,361 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9.798 மற்றும் கேரளா மாநிலத்தில் 11,361 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இன்று கர்நாடகாவில் 5,783 ஆந்திரப் பிரதேசத்தில் 6,341  பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று கர்நாடகாவில் 5,783 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 6,341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 5,783 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 492 பேரும் கோவையில் 1,089 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 8,633 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,06,497…

சென்னையில் இன்று 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 492 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,360 ஆகி உள்ளது இன்று சென்னையில் 492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று. கொரோனா பாதிப்பு 9,000க்கும் குறைந்தது (8,633)

சென்னை தமிழகத்தில் இன்று 8,633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 89,009 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,269 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

2நாள் டெல்லி பயணம் முடிந்தது: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அரசு முறை பயணமாக டெல்லி சென்ற தமிழக முதல்வர், பயணத்தை வெற்றிகரமான முடித்த நிலையில், பிற்பகல் சென்னை திரும்பினார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு திமுக…

ரேசன் அட்டை, வாரியத்தில் பதிவு செய்யாத 3ம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி! தமிழகஅரசு

சென்னை: குடும்ப அட்டை மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்யாத 3ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. துாத்துக்குடி…