Category: News

வரும் 6 ஆம் தேதி செய்தியாளர்கள் மற்றும் ஊடகவில்யலர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

சென்னை வரும் 6 ஆம் தேதி அன்று செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடுமையாகப்…

நேற்று இந்தியாவில் 18.38 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 18,38,490 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,027 அதிகரித்து மொத்தம் 3,05,44,761 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

இந்தியாவில் நேற்று 42,751 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 42,751 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,05,44,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,751 அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.42 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,42,13,978 ஆகி இதுவரை 39,86,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,74,245 பேர்…

03/07/2021 7 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 4,724 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக…

03/07/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 4,013 பேருக்கு கொரோனா பாதிப்பு – கோவையில் 474 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 4,724 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக…

உணவக ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்! ககன்தீப் சிங் பேடி

சென்னை: சென்னையில் உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஜூலை…

தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம்! உதயநிதி தொடங்கி வைத்தார்…

பெண்ணாடம்: தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம் பெண்ணாடத்தில் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின்…

ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆம்புலன்ஸ் வசதி! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை…

குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவில் குடும்ப அட்டை! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி அதனை வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில், தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று…