‘மாஸ்க்’ அணிவதில் நமது மக்கள் மெத்தனம்….. இந்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்…
டெல்லி: நமது நாட்டு மக்களிடையே மாஸ்க் அணிவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். சுமார் 74% அளவுக்கு குறைந்து விட்டது, இதனால் கொரோனா பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என மத்தி…
டெல்லி: நமது நாட்டு மக்களிடையே மாஸ்க் அணிவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். சுமார் 74% அளவுக்கு குறைந்து விட்டது, இதனால் கொரோனா பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என மத்தி…
ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 19 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை நெருங்கி உள்ளது.…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 7,241 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,750 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 7,241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 144 பேரும் கோவையில் 252 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 2,312 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,31,118…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 144 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,639 ஆகி உள்ளது இன்று சென்னையில் 144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 2,312 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 29,230 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,48,778 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,806 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,345 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,806 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜூலை 31 வரை தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாகத்…
கொரோனா காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக தொடர்ந்து மூடப்பட்டிருந்த பாரிஸ் நகர ஈபிள் கோபுரம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஈபிள் கோபுரம்…
அபுதாபி: பக்ரீத் பண்டிகை வரவிருக்கிற நிலையில், இந்திய ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி திடீர் ஊரடங்கை அறிவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபு தாபியில்…