Category: News

சென்னை உயிரியல் பூங்காவில் எந்த சிங்கங்களுக்கும் கொரோனா இல்லை

சென்னை சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மிகப் பெரிய உயிரியல் பூங்காவான…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 130 பேரும் கோவையில் 177 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,830 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,44,870…

சென்னையில் இன்று 130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,633 ஆகி உள்ளது இன்று சென்னையில் 130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 24,816 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,35,008 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

சார்பதிவாளர்கள் இருக்கை சமதளத்தில் இருக்க வேண்டும்! பதிவுத்துறை செயலராளர் அதிரடி உத்தரவு…

சென்னை: பதிவுத்துறை அலுவலகங்களில் சார்பதிவாளர்கள் இருக்கைகள் உயரமாக அமைக்கப்பட்டு, தனித்து காணப்படும் வகையில் இருக்கும். இதை, மாற்றி சமதளத்தில் இருக்கை அமைக்க வேண்டும் என அனைத்து பதிவுத்துறை…

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 75% பேருக்கு கொரோனா பாதிப்பு! ஆனால்….? . சிங்கப்பூர் அரசு பரபரப்பு தகவல்…

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீபத்திய கொரோனா பாதிப்புகளில் 75% தடுப்பூசி போடப்பட்டவர்கள் என்றும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர். உலக நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மிரட்டி…

காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும்! டிஜிபி சைலேந்திர பாபு உ

சென்னை: காவல் துறையினர் அரசு பேருந்தில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும்” என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டுள்ளார். டிஜிபி…

ஜிஎஸ்டி வரி இழப்பீட்டுத் தொகையை விரைந்து பெற வேண்டும்!  வணிகவரி ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ஜிஎஸ்டி வரி இழப்பீட்டுத் தொகையை மத்தியஅரசிடம் இருந்து விரைந்து பெற வேண்டும் வணிகவரி ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். வணிகவரி மற்றும் பதிவுத்…

டோக்கியோ 2020 தொடக்க விழாவுக்கு முன்பு இந்திய தேசிய கொடியுடன் காட்சி தரும் மோரிகோம், மன்பிரீத் சிங்

டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் திருவிழா இன்று மாலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விமரிசையாக தொடங்க உள்ளது. முன்னதாக, ஒலிம்பிக் கிராமத்தில், இந்திய தேசிய கொடியுடன் குத்துச்சண்டை வீராங்கனை…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் மற்றும் வெடிபொருளுடன் கூடிய டிரோனும் சுட்டு வீழ்த்தப்பட்டது….

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் மற்றும் வெடிபொருளுடன் கூடிய டிரோனும் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முயற்சிக்கும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தொடர்ந்து…