சென்னை

மிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 24,816 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,35,008  கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,62,48,758 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இதில் வெளி மாநிலங்களில் இருந்து 2 பேர் வந்துள்ளனர்.   இதுவரை  25,44,870  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 24 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 33,862 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,516  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 24,86,192  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 24,816 பேர் சிகிச்சையில் உள்ளனர்.