கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,258, கேரளா மாநிலத்தில் 27,129 பேர் பாதிப்பு
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 6,258 மற்றும் கேரளா மாநிலத்தில் 27,129 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 6,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 6,258 மற்றும் கேரளா மாநிலத்தில் 27,129 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 6,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 139 பேரும் கோவையில் 169 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,767 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,52,049…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 139 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,480 ஆகி உள்ளது இன்று சென்னையில் 139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 22,188 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,43,310 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,501 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,501 பேருக்கு கொரோனா தொற்று…
டெல்லி: ஆகஸ்டு மாதத்தில் குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி போட வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார் கொரோனா தொற்றில் இருந்து ஒவ்வொருவரும்…
சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான வேலமுருகன் இன்று காலை தலைமைச்…
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் நிதிப் பங்களிப்பில் இலவச தடுப்பூசி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று மேலும் 1,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 122 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…
சென்னை: தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ரூ.10 லட்சத்துடன் ‘தகைசால்_தமிழர்’ விருது உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும்…