கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா : வார இறுதியில் 2 நாட்கள் முழு ஊரடங்கு
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் வரும் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்கள் முழு ஊரடங்கு அமலாகிறது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் நாடு…
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் வரும் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்கள் முழு ஊரடங்கு அமலாகிறது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் நாடு…
டில்லி இந்தியாவில் நேற்று 17,28,795 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,169 அதிகரித்து மொத்தம் 3,15,26,622 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
டில்லி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதம் கிடைக்கலாம் என மத்திய அமைச்சர் மன்சுக் மாளவியா தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு சிறிது சிறிதாகக்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,66,43,285 ஆகி இதுவரை 42,02,759 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,53,578 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 43,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,15,26,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,169 அதிகரித்து…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 6,857 மற்றும் கேரளா மாநிலத்தில் 22,056 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
வாஷிங்டன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் வீட்டுக்குள்ளும் முகக் கவசம் அவசியம் அணிய வேண்டும் என அமெரிக்க மருத்துவ நிபுணர் அறிவுறுத்தி உள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் இரண்டு…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 164 பேரும் கோவையில் 179 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,756 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,53,805…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 164 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,474 ஆகி உள்ளது இன்று சென்னையில் 164 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 21,521 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,55,997 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…