Category: News

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 நாளில் 3 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதி…

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 நாளில் 3 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பாதிப்பு குறிப்பிட்ட…

03/09/2021: இந்தியாவில் மீண்டும் உயர்கிறது கொரோனா! கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு புதிதாக பாதிக்கப்பட்டு கண்டறியப்பட்டு உள்ளது. இந்தியாவில் கடுமையான தாக்கத்தை…

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ‘மாசு’ இல்லாமல் சேவையாற்றுகிறார்! சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி பாராட்டு…

சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் போல வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக பணி செய்ய முடியாது. மாசு இல்லாமல் செயல்படுகிறார் என சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி பாராட்டு…

03/09/2021: உலக கொரோனா பாதிப்பு 21.99 கோடியை தாண்டியது…

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 21.99 கோடியை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்ற இறக்கமாக…

02/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும் 1,562 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சென்னையில் 166 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,17,943…

02/09/2021: தமிழகத்தில் இன்று மேலும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு – 20 பேர் உயிரிழப்பு..!

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,562 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.…

தமிழ்நாட்டில் 7ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை தரும் 4 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்! அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: தமிழ்நாட்டில் 7ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை தரும் 4 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும் உள்பட 18 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். தமிழக…

அடையாறு, தரமணி, தாம்பரம் உள்பட முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை!

சென்னை: சென்னையில் நாளை, அடையாறு, தரமணி. தாம்பரம் உள்பட முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. பராமரிப்புப் பணி காரணமாக…

போலிப்பத்திரம் ரத்து செய்வது தொடர்பான சட்ட திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றம் …!

சென்னை: போலிப்பத்திரம் ரத்து செய்வது தொடர்பான சட்ட திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பத்திரப்பதிவுத்துறையில் போலி பத்திரங்களை துறைத்தலைவரே நேரடியாக ரத்து செய்ய அதிகாரம் வழங்கும்…

கொடநாடு வழக்கின் விசாரணை அக்டோபர் 1-க்கு ஒத்தி வைத்தது உதகை நீதிமன்றம்…

உதகை: கொடநாடு வழக்கின் விசாரணை அக்டோபர் 1-க்கு ஒத்தி வைத்தது உதகை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு,…