சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும்  1,562 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சென்னையில் 166 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,17,943 பேர் ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,961 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனாவிலிருந்து  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கையும் 25,66,504 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 16,478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று மேலும் 166 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 544,489ஆக உயர்ந்துள்ளது. இன்று 2 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8404 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 185 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,343,51ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1734  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 14
செங்கல்பட்டு 103
சென்னை 166
கோயம்புத்தூர் 215
கடலூர் 43
தர்மபுரி 27
திண்டுக்கல் 11
ஈரோடு 132
கள்ளக்குறிச்சி 16
காஞ்சிபுரம் 39
கன்னியாகுமரி 25
கரூர் 18
கிருஷ்ணகிரி 13
மதுரை 9
மயிலாடுதுறை 28
நாகப்பட்டினம் 33
நாமக்கல் 47
நீலகிரி 25
பெரம்பலூர் 7
புதுக்கோட்டை 21
ராமநாதபுரம் 2
ராணிப்பேட்டை 12
சேலம் 61
சிவகங்கை 16
தென்காசி 7
தஞ்சாவூர் 110
தேனி 3
திருப்பத்தூர் 9
திருவள்ளூர் 76
திருவண்ணாமலை 32
திருவாரூர் 33
தூத்துக்குடி 10
திருநெல்வேலி 7
திருப்பூர் 90
திருச்சி 59
வேலூர் 20
விழுப்புரம் 16
விருதுநகர் 6