Category: News

5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக பைசர் நிறுவனம் அறிவிப்பு

கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் மூன்றாவது அலையில், குழந்தைகளும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில், சிறுவர்கள்…

கொரோனா பரிசோதனையை அதிகரியுங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு…

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் பொதுஇடங்களுக்கு வர தடை! குஜராத் அரசு அதிரடி….

ஆமதாபாத்: தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் பொதுஇடங்களுக்கு வர தடை விதித்துள்ளது குஜராத் அரசு. இந்த தடை உத்தரவு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்…

வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்! பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டிற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல்…

20/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னையில் 232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்படும்…

பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக பதவி ஏற்றார் சரண்ஜித் சிங் சன்னி… ராகுல் நேரில் வாழ்த்து…

சண்டிகார்: இரண்டு துணைமுதல்வர்களுடன் பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார் சரண்ஜித் சிங் சன்னி. அவருக்கு மாநில புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து…

7.5% உள்ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும்! சேர்க்கை ஆணை வழங்கிய முதல்வர் அறிவிப்பு

சென்னை:. 7.5% உள்ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என, இன்று மாணவர்களுக்கான சேர்க்கை ஆணை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.…

20/09/2021: இந்தியாவில் கடந்த 24மணிநேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா பாதிப்பு – 295 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 295 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதே வேளையில், 43,938…

222 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் – கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் சமாளிக்கும்! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் 222 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதை தமிழ்நாடு அரசு சமாளிக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

நேற்று இந்தியாவில் 11.77 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 11,77,607 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,800 அதிகரித்து மொத்தம் 3,34,77,819 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…