Category: News

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் ரூ.15லட்சம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்…

சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.15லட்சம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு…

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கம்…

23/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,682 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆக நிலையில், சென்னையில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

தமிழ்நாடு முழுவதும் வரும் 26ந்தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரும் 26ந்தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் 3வது கட்டமாக நடத்தப்பட உள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து…

கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது! கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக அதிமுக அரசுமீது அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சியில் கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக அமைச்சர் பெரிய சாமி, கடந்த ஆட்சியை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி…

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50ஆயிரம் இழப்பீடு? மத்தியஅரசு

டெல்லி: கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50ஆயிரம் இழப்பீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக…

உழவர்களுக்கானது திமுக ஆட்சி, நாட்டிலேயே விரைவாக செயல்படும் அரசு தமிழ்நாடு அரசு! மு.க.ஸ்டாலின் உரை…

சென்னை: ”உழவர்களுக்கானது திமுக ஆட்சி, மண்ணையும் மக்களையும் காப்பதில் எப்போதும் யாருக்கும் சளைக்காத ஆட்சி தான் திமுக ஆட்சி . நாட்டிலேயே விரைவாக செயல்படும் அரசு தமிழ்நாடு…

வேளாண்துறை சார்பான தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய வேளாண் அலுவலர்;தோட்டக்கலை உதவி இயக்குனர் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில்,…

23/09/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,923 பேருக்கு கொரோனா, 31,990 பேர் டிஸ்சார்ஜ்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 31,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 282பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், 31,990…

நேற்று இந்தியாவில் 15.27 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 15,27,,443 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,922 அதிகரித்து மொத்தம் 3,35,62,034 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…