கோவையில் 87.6 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழ் நாட்டில் நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும்…
தமிழ் நாட்டில் நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும்…
Content Ainsi Salle de jeu Sur internet Habitants de l’hexagone ? Multiples Gaming Connaissez Nos Jeu Sympathiques Kazakhstan: Renvoi Mappemonde…
சென்னை: சென்னையில் நாளை 1600 தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை முழுமையாக…
சென்னை: தமிழகத்தில் நேற்று 1,359 பேர் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 169 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நேற்று 1,359 பேர் புதிதாக…
சென்னை: எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை, அது அவரது விருப்பம் என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதுகுறித்து வரும் 20ஆம் தேதி நடைபெறும்…
சென்னை: மெரினா கடற்கரையில் இன்று நரிக்குறவர்களுக்காக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும், 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 23,070 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே வேளையில்…
நெல்லை: மக்கள் புரிதலுடன் வாக்களிப்பது வாக்குச்சீட்டு முறையில்தான் என ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுபோட்ட சபாநாயகர் அப்பாவு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9…
சென்னை: தமிழகத்தில் நாளை (10ந்தேதி) 5வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், தமிழ்நாட்டில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம் மத்திய அரசை திரும்பி பார்க்க…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 கோடியை நெருங்கி உள்ளது. கொரோனா உயிரிழப்பு 48லட்சத்து 50ஆயிரத்தை கடந்துள்ளது. உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா…